
என்னவளே...
காதலில் தானடி
சொன்னாலும்
தோல்வி..
சொல்லாவிட்டலும்
தோல்வி..
அதை இங்கு
சொல்கையிலே
காதல் கனக்கும்,
சொன்னபின்னாலே
கண்ணீர் சுரக்கும்,
செத்து செத்து
இதயம் பிழைக்கும்,
சாவதை மட்டும்
வெண்மனம் நினைக்கும் ,
இது தான் காதலின்
சாபமோ..
இனி காணாமல் போகும்
ஆணிணமோ....??
