நீ போன பிறகு ..





ஆலம் விழுதுகள் போல
உன் நினைவு படர்ந்து விட
அவை என்னுள் தினமும்
கவிதையாகின்றன.....!!

உனால் பௌர்ணமியான
என் வாழ்வு......
உன் பிரிவால் அமாவாசை
ஆகிவிட்டதே...

உன் வருகைன் பின்னாவது
என் சோலையில் பூ வரும்
என்று நினைத்தேன்.... அது
மொட்டோடு கருகிவிட்டது...!!

என் வாழ்க்கையில் என்றுமே
வசந்தங்கள் வந்ததில்லை...!!
எல்லா நாட்களுமே எனக்கு
இலையுதிர் காலம் அன்பே...
நீ போன பிறகு.....!!!

by தமிழ் நிலாsanjay