உன்னை பற்றி கவிதை எழுத என்று ....




பெண்ணாக இருந்த உன்னை
காதலி ஆக்க நினைத்த எனக்கு
நீ அளித்த பரிசு கண்ணீர்...?
நான் அளிக்கும் பரிசு கவிதை....!!

தேவதாஸ் உன்னை பாடி உனக்கு
ஆயிரம் கவிதை தருவான்...
பெண்ணே உன்னை பாடுகிறேன்
நான் என் உயிர் உள்ளவரை....!!

எழுதா பேனா போல் இருந்த என்
வாழ்க்கைக்கு மை போல நீ
வந்த கணம் உணரவில்லை அதன்
பின்விளைவை.. உணர்ந்தேன்...
நீ மையாக வந்தது......
உன்னை பற்றி கவிதை எழுத என்று ....