என் காதல்...!!



காதல் என்றும் புனிதமானது
நான் அறிவேன் நன்கு...
உன்னால் காதல் மடியுமோ
என்று ஏங்குகிறேன் ...!!

சாஜகான் செய்த தப்பினால்
தாஜ் மஹால் உருவானது..
நான் செய்த தப்பினால் இன்று
கவிதை தானே உருவாகிறது...!!

வாலிபம் முடியும் முன்னே
என் வாழ்க்கையும் முடிந்தது...
ஆசைகள் பல இருந்தும்,
அவையும் மடிந்தது....!!

சொல்லி வருவதில்லை காதல்
சொல்ல முடிவதில்லை காதல்
சொல்ல மொழியும் இல்லை ...
சொன்னாலும் உனக்கு புரியவில்லை
என் காதல்......

by: தமிழ் நிலா